Homeஇலங்கைதிருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ள இந்திய கப்பல்

திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ள இந்திய கப்பல்

Published on

இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையே நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் முறையான பயணமாக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் பெட்டி மால்வ் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

101 பேர் கொண்ட குழுவினர் பயணித்த இந்த கப்பலுக்கு இலங்கையின் கடற்படை மரபுகளின்படி, வரவேற்பளிக்கப்பட்டதாகவும் இலங்கையின் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய கப்பலின் கட்டளை அதிகாரி, லெப்டினன்ட் கொமாண்டர் மான் சிங் எம் மானே, கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவை சந்தித்துள்ளார்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...