Homeஇந்தியாதவறான முடிவெடுத்த பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள்

தவறான முடிவெடுத்த பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள்

Published on

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள் மீரா (16) தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

இன்று (19.09.2023) அதிகாலை 3 மணியளவில் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா பிளஸ் 2 பயின்று வருகிறார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காலையில் மீராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததால் கதவை திறந்து உள்ளே சென்ற பெற்றோர் மகளை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் லாராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மீரா மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...