செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுதமிழ் பெண்மணிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்!

தமிழ் பெண்மணிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்!

Published on

spot_img
spot_img

முல்லைத்தீவு மாவட்டத்தின் குத்துச்சண்டை வீராங்கனை செல்வி கணேஸ் இந்துகாதேவிக்கு “வாகை மங்கை” எனும் சிறப்பு கௌரவத்தினை வழங்கியுள்ளார்கள்.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தினால் நேற்று நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தில் அவருக்கு இக் கௌரவம் வழங்கப்பட்டது.

“பெண் சமத்துவம் காணும் உலகை வெற்றிகொள்வோம்” எனும் தொனிப்பொருளில் துணுக்காய வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் மாலதி முகுந்தன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வில் அலுவலக பெண் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

தடைகளை தாண்டிய சாதனைப் பெண்ணிவள், தரணியில் இன்னும் பல சாதனை படைத்திட துணுக்காய் கல்வி வலயத்தினால் “வாகை மங்கை” எனும் சிறப்பு கௌரவத்தினை கணேஸ் இந்துகாதேவிக்கு வழங்கி கௌரவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...