Homeஇந்தியாதனியார் பள்ளி விடுதியில் இருந்து தப்பிய 2 திருச்சி சிறுமிகள் மீட்பு

தனியார் பள்ளி விடுதியில் இருந்து தப்பிய 2 திருச்சி சிறுமிகள் மீட்பு

Published on

திருச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் இருந்து தப்பி சென்னை வந்த 2 சிறுமிகளை போலீசார் மீட்டு, குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு 2 சிறுமிகள், துணி பைகளுடன் எங்கு செல்வது என தெரியாமல் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த பயணிகள், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்து, சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

அதில், திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இரட்டை சகோதரிகள் என்பதும், அங்குள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருவதும் தெரியவந்தது.

பெற்றோரை இழந்த மாணவிகளை பெங்களுருவில்ல் வசித்து வரும் அவர்களது உறவினர் ஒருவர் படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி விடுதியில் இருந்து தப்பிய இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழிதெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்தனர்.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...