செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாட்ரோல்களுக்கு பாட்டு பாடி பதிலடி கொடுத்த இளையராஜா

ட்ரோல்களுக்கு பாட்டு பாடி பதிலடி கொடுத்த இளையராஜா

Published on

spot_img
spot_img

கடந்த சில தினங்களாகவே இளையராஜா பற்றிய பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிகம் இருந்து வருகிறது. அவர் பிரதமர் நரேந்திர மோடி பற்றி கூறிய கருத்து தான் சர்ச்சைக்கு காரணம்.

கருத்தை திரும்ப பெற முடியாது

நரேந்திர மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு கூறிய கருத்தை இளையராஜா திரும்ப பெற வேண்டும் என பலரும் கேட்டு வந்த நிலையில் இளையராஜா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அதனால் சமூக வலைத்தளங்களில் அவர் மீதான ட்ரோல்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி யுவன் ஷங்கர் ராஜா தான் கருப்பு திராவிடன் என வெளியிட்ட பதிவும் அதிகம் வைரல் ஆனது.

பாடல் மூலமாக பதில்?

இந்நிலையில் இளையராஜா தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலை அவர் பாடி இருக்கிறார்.

“நான் உன்னை நீக்க மாட்டேன்.. நீங்கினால் தூங்கமாட்டேன். பாடுவேன் உனக்காகவே” என இளையராஜா பாடி இருக்கிறார்.

பலரும் அவரை விமர்சித்து வரும் நிலையில் அவர்களுக்கு பதிலாக தான் இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...