செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஜேர்மன் பேர்ளின் பகுதியில் 42 வயதான தமிழ்க் குடும்ப்ப பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி .

ஜேர்மன் பேர்ளின் பகுதியில் 42 வயதான தமிழ்க் குடும்ப்ப பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி .

Published on

spot_img
spot_img

ஜேர்மனியின் பெர்லின் நகரில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள புலம்பெயர் தமிழ் தொடர்புகளின்படி, குறித்த குடும்பப் பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவருடன் பணிபுரியும் இளைஞனுடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து கணவர் அவரை கடுமையாக தாக்கியதையடுத்து அந்த பெண் அறைக்குள் பூட்டிவிட்டு கை, வயிற்றை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது. பின்னர் உடனடியாக போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவத்தையடுத்து வைத்தியசாலையில் பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், தலை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் இருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர். பொலிஸாரின் விசாரணைகளின் போது, கணவனால் தான் தாக்கப்பட்டதாக பெண் கூறியதை அடுத்து கணவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என பெண்ணின் நண்பர்கள் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Latest articles

நீர் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...

More like this

நீர் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த...

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...