Homeஇலங்கைஜேர்மன் பேர்ளின் பகுதியில் 42 வயதான தமிழ்க் குடும்ப்ப பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி .

ஜேர்மன் பேர்ளின் பகுதியில் 42 வயதான தமிழ்க் குடும்ப்ப பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி .

Published on

ஜேர்மனியின் பெர்லின் நகரில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள புலம்பெயர் தமிழ் தொடர்புகளின்படி, குறித்த குடும்பப் பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவருடன் பணிபுரியும் இளைஞனுடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து கணவர் அவரை கடுமையாக தாக்கியதையடுத்து அந்த பெண் அறைக்குள் பூட்டிவிட்டு கை, வயிற்றை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது. பின்னர் உடனடியாக போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவத்தையடுத்து வைத்தியசாலையில் பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், தலை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் இருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர். பொலிஸாரின் விசாரணைகளின் போது, கணவனால் தான் தாக்கப்பட்டதாக பெண் கூறியதை அடுத்து கணவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என பெண்ணின் நண்பர்கள் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...