Homeஇலங்கைகோவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்பிட்டியே சுமனரதன...

கோவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்பிட்டியே சுமனரதன தேரர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published on

மட்டக்களப்பு, கெவிலியமடுவ ஸ்ரீ அபிநவராம விகாரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் முன்னேற்றமடையவில்லை என அம்பிட்டியே சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றவாளியை தாமதிக்காமல் கைது செய்யுமாறு கூறிய சுமணரதன தேரர், அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார். கிழக்கில் உள்ள விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், இரவு வேளையில் ஆலய வளாகத்துக்குள் பதுங்கியிருந்த துப்பாக்கிதாரி ஒருவர், சுமனரதன தேரர் உறங்கிக் கொண்டிருந்த அறையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.

சுமணரதன தேரர் கெவிலியமடுவ ஸ்ரீ அபிநவராம விகாரை மற்றும் மங்களராம ரஜமஹா விகாரையின் பிரதம பீடாதிபதியாக கடமையாற்றுகின்றார்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...