செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகோட்டாகோகம பதாகைகளை அகற்ற முற்பட்ட பொலிஸார்! கோபமடைந்த போராட்டக்காரர்கள்!!

கோட்டாகோகம பதாகைகளை அகற்ற முற்பட்ட பொலிஸார்! கோபமடைந்த போராட்டக்காரர்கள்!!

Published on

spot_img
spot_img

தற்போது அலரிமளிகையினும் நாடளாவிய ரீதியிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம பதாகைகளை அகற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பொலிஸாரின் முயற்சியால் கோபமடைந்த போராட்டக்காரர்கள், பொலிஸாரின் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்களை வெளியேறுமாறு தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் ஒரு மேடையை அமைப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்ததாக உயர் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதைத் தவிர்க்குமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் இன்றும் 24 ஆவது நாளாகவும் காலி முகத்திடலில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...