Homeஇந்தியாகையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் இந்தியா முன்னேற்றம்

கையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் இந்தியா முன்னேற்றம்

Published on

புதிய தொழில்துறை தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு முடிவடைந்த நிதியாண்டில் இந்திய கையடக்க தொலைப்பேசி ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

‘மேக் இன் இந்தியா’  அப்பில் கையடக்க தொலைப்பேசி (ஸ்மார்ட்போன்கள்) திட்டம் இப்போது மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை கொண்டுள்ளது.அதைத் தொடர்ந்து 40 சதவீத கையடக்க தொலைப்பேசி ஏற்றுமதியுடன் சாம்சுங் மற்றும் மீதமுள்ள 10 சதவீத ஏற்றுமதி ஏனைய ரகங்களை கொண்டுள்ளன.

இந்தியா தனது தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் வலுவாக முன்னேறி உலக அளவில் முத்திரை பதித்து வருகிறது.நவீன கையடக்க தொலைப்பேசி உற்பத்தியில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அரசாங்கத்தின் முன்னுரிமைப் பட்டியலில் தொலைத்தொடர்புத் துறை உள்ளது.

புதிய தொழில்துறை தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு முடிவடைந்த நிதியாண்டில் இந்திய நவீன கையடக்க தொலைப்பேசி ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 82,000 கோடிக்கு மேல்) தாண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆப்பிளின் ‘மேக் இன் இந்தியா’ ஸ்மார்ட்போன்கள் இப்போது மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை கொண்டுள்ளன.

அதைத் தொடர்ந்து சாம்சுங் மொபைல் ஏற்றுமதியில் 40 சதவீதமும் ஏனைய ரக கையடக்க தொலைப்பேசிகள் மீதமுள்ள 10 சதவீத ஏற்றுமதியில் செல்வாக்கு செலுத்துகின்றன.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...