கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண் குழந்தையே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.