செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி

Published on

spot_img
spot_img

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைத்து கொல்லையடிக்கும் முயற்சி ரோந்து பணியில் இருந்த போலீசார் வருகையால் முறியடிக்கப்பட்டது.

வாலாஜாபாத் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள திமிராஜம் பேட்டையில் தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள் கடப்பாரையால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக சைரன் எழுப்பிய படி ரோந்து வாகனத்தில் போலீசார் வந்து கொண்டிருந்ததை கண்ட கொள்ளையர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியை பாதியில் விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.  இதை அடுத்து ஏ.டி.எம் மையத்தை பார்வையிட்ட போலீசார் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததையும், எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை இரும்பு கம்பிகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தை ஆய்வு செய்த போலீசார் பணம் கொள்ளை அடிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். இதை அடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முற்பட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Latest articles

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம்- சிண்டிகேட் சர்வேஸ் கருத்துக்கணிப்பாளர் கூறுகிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம் என்று இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது...

தலைவர் 171 படத்திற்காக தெரிவுசெய்திருக்கும் 5 மாஸ் வில்லன்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தின் வேலைகளை ஆரம்பித்து...

நாடளாவிய ரீதியில் முதல் இடம்பிடித்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி!

இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ்...

இந்திய அணிக்காக 22 வயதில் இந்தியா அணிக்காக ஆடப் போகும் தமிழக வீரர்.

சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 22 வயதில் சாய்...

More like this

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம்- சிண்டிகேட் சர்வேஸ் கருத்துக்கணிப்பாளர் கூறுகிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம் என்று இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது...

தலைவர் 171 படத்திற்காக தெரிவுசெய்திருக்கும் 5 மாஸ் வில்லன்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தின் வேலைகளை ஆரம்பித்து...

நாடளாவிய ரீதியில் முதல் இடம்பிடித்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி!

இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ்...