செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாகர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை சம்பவம்: குற்றவாளியை கிராம மக்கள் தாக்க...

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை சம்பவம்: குற்றவாளியை கிராம மக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு

Published on

spot_img
spot_img

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட குற்றவாளியை கிராம மக்கள் தாக்க முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

குற்றவாளி பிரவீனை காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குற்றவாளிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பின.பின்னர் குற்றவாளி பிரவீனை வெளியே அழைத்து வந்தபோது கிராம மக்கள் ஆக்ரோஷமாக அவரை தாக்க முயற்சி செய்தனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தி அங்கு கூடியிருந்தவர்களை விரட்டினர். இதனிடையே விசாரணையின் போது பிரவீனின் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

More like this

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...