Homeஇலங்கைகருக்கலைப்பு, பாலியல் கொடுமை செய்யும் கன்ஸ்டபிள் கைது.

கருக்கலைப்பு, பாலியல் கொடுமை செய்யும் கன்ஸ்டபிள் கைது.

Published on

கருக்கலைப்பு செய்யும் போர்வையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை தலைமையகத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 40 வயதுடையவர். அவர் காவல்துறை களப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் சாரதியான கான்ஸ்டபிள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான காவல்துறை பரிசோதகர் இந்திக வீரசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை பெண் ஒருவரையும் சார்ஜன்ட் ஒருவரையும் காதலர்களாக பயன்படுத்தி பிரதான காவல்துறை பரிசோதகர் மகேந்திர பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

 

கருக்கலைப்பிற்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறையொன்றை முன்பதிவு செய்திருந்த நிலையில் காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
30 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த பெண்ணின் உடலில் மூன்று மருந்து மாத்திரைகளை செலுத்தி கருக்கலைப்பு செய்வதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...