Homeஇலங்கைகம்பளை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு!

கம்பளை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு!

Published on

கம்பளை, எத்கல பிரதேசத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஆண் நபர் மற்றும் நாயின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த எத்கல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வனப்பகுதிக்கு மேலே உள்ள காணியில் சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

உயிரிழந்த நபர் அந்த காட்டுப் பகுதிக்கு சென்றதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அந்த பகுதிக்கு சென்றதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த நபரின் சடலத்திற்கு அருகில் நாயும் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...