Homeஇலங்கைஒரு இலட்சம் பேருக்கு கிட்டாது போன உயர்கல்வி வாய்ப்பு

ஒரு இலட்சம் பேருக்கு கிட்டாது போன உயர்கல்வி வாய்ப்பு

Published on

பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமையை அடையும் மாணவர்களில் குறைந்தது ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் போவதாக இலங்கையின் உயிர்கல்வி வாய்ப்பை பரவலாக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தின்போது தெரியவந்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவர் நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசிரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவினால இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நுழைவுக்காக ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 532 மாணவர்கள் தகைமையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அவர்களில் 44 ஆயிரம் பேர் வரையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மிகுதி ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வரையிலான மாணவர்களில் 20,000 – 25,000 வரையிலானவர்கள் அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு பல்வேறு காரணங்களினால் உயர் கல்வி வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...