Homeஇந்தியாஐந்து ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த பெண்ணை கொன்ற இளைஞர்.

ஐந்து ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த பெண்ணை கொன்ற இளைஞர்.

Published on

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் டோம்லூரில் வேலை பார்த்து வந்தவர் தினகரன் (28). இவரும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த இளம்பெண் லீலாவும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் முருகேஷ்பாளையத்தில் லீலா வேலை பார்த்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, சாதியை காரணம் காட்டி திருமணத்தை மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தினகரன், காதலியை கொல்ல முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேலை முடிந்து வெளியே வந்த லீலாவை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினகரன் குத்தினார். கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் லீலா சரிந்தார்.

இதையடுத்து தினகரன் அங்கிருந்து தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லீலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் லீலாவின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொது இடத்தில் தனது காதலியை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...