Homeஇலங்கைஉறவினர் வீட்டில் தாலிக்கொடியை திருடிய பெண் கைது!

உறவினர் வீட்டில் தாலிக்கொடியை திருடிய பெண் கைது!

Published on

பண்டத்தரிப்பு – சித்தங்கேணி வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்து தாலிக்கொடியை திருடிய குற்றச்சாற்றில் கைது செய்யப்பட்ட பெண் மல்லாகம் நீதி மன்றில் முற்படுத்தப்பட்டார்.

அவரை நீதிமன்றம் எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்தது. இந்த சம்பவம் 31 ஆம் திகதி நடந்துள்ளது.

குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினர் வீட்டில்  தங்கியிருந்த நிலையில் வீட்டு  மேசையில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி காணாமல் போயிருந்தது. இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணையை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவரை கைது செய்தனர்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தாலிக்கொடி தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு அடகுவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார் நீதிமன்ற அனுமதி பெற்று அந்த நகையை மீட்டதுடன், பெண்ணையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேக நபருக்கு குழந்தை இருப்பதால் கடும் எச்சரிக்கையுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...