Homeஉலகம்உக்ரைனின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

Published on

உக்ரைனின் கார்கிவ் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கார்கிவ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, உக்ரைன் நாட்டுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான டன் வெடிமருந்துகள் இப்போது ரஷ்யாவின் கைகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றை டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியின் சுயாதீன சரிபார்ப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முந்தைய நாள், ரஷ்யப் படைகள் அப்பகுதியில் தாக்குதலை நடத்த முயற்சிப்பதாக உக்ரைன் கூறியது. கார்கிவ் நகரிலேயே, திருமண மண்டபம் மற்றும் முக்கிய பாரபஷோவோ சந்தையைத் தாக்கியதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்திருந்தது.

இதேவேளை, உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. தற்போது, நாட்டின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...