செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்உக்ரைனின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

Published on

spot_img
spot_img

உக்ரைனின் கார்கிவ் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கார்கிவ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, உக்ரைன் நாட்டுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான டன் வெடிமருந்துகள் இப்போது ரஷ்யாவின் கைகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றை டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியின் சுயாதீன சரிபார்ப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முந்தைய நாள், ரஷ்யப் படைகள் அப்பகுதியில் தாக்குதலை நடத்த முயற்சிப்பதாக உக்ரைன் கூறியது. கார்கிவ் நகரிலேயே, திருமண மண்டபம் மற்றும் முக்கிய பாரபஷோவோ சந்தையைத் தாக்கியதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்திருந்தது.

இதேவேளை, உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. தற்போது, நாட்டின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...