Homeஇலங்கைஇலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல்

Published on

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று மாலை (மார்ச் 12) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் விஜேசேகர தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் நீண்ட விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்களுக்கு இணக்கம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை தொழிற்சங்கங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தம், மின்சாரக் கட்டணங்கள், அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...