Homeஇலங்கைஇலங்கை மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

இலங்கை மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

Published on

கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் தெருவோரங்களில் ராகல ஆப்பிள் என்ற பெயரில் சிறிய வகை ஆப்பிள்கள் 100/-க்கு 6 போன்ற மலிவான விலையில் விற்கப்படுவதை கண்டிருப்பீர்கள் .

பொலன்னறுவை ஆகார பரிசோதனை அதிகாரிகள் இதை பரிசோதித்த வேளையில் இந்த ஆப்பிள்கள் நீண்ட காலம் கெடாத மனிதர்களுக்கு மாத்திரமல்லாது விலங்குகளுக்கு கூட பெரும் தீங்கிழைக்க கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் பூசப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று கண்டறிந்துள்ளனர்.

எனவே எவரும் இந்த வகை ஆப்பிளை வாங்க வேண்டாம்.உங்கள் ஊரில் இவ்வாறான ஆப்பிள் வகைகள் விற்கப்படுவதைக் கண்டால் உடனடியாக உங்கள் ஊர் ஆகார பரிசோதனை உத்தியோகஸ்தர்களுக்கு அறியத் தருங்கள் .

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...