Homeஇலங்கைஇலங்கையில் வெளிநாட்டு இனிப்பு பண்டம் வாங்குவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வெளிநாட்டு இனிப்பு பண்டம் வாங்குவோருக்கு எச்சரிக்கை!

Published on

கண்டி நகரத்தில் மனித பாவனைக்கு பொருந்தாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்று சுகாதார பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தில் உள்ள இனிப்பு பண்டங்களில் காலாவதி திகதி மற்றும் உள்ளடக்கப்பட்ட பொருட்கள் குறித்தான விபரங்கள் உரிய முறையில் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றில் பெரும்பாலான பொருட்களில் காலாவதி திகதி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இனிப்பு பொருட்களை விற்பனை செய்யும் இது போன்ற வர்த்தக நிலையங்களில் சலுகை முறையில் ஏதேனும் வழங்கப்பட்டால் அவை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...