Homeஇலங்கைஇலங்கையில் டொலர்களை மாற்றிக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

இலங்கையில் டொலர்களை மாற்றிக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

Published on

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு தற்போது பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

ஆகையால் இதுவரை பதுக்கி வைத்திருந்த டொலரை மாற்றிக் கொள்வதற்கு பண பரிவர்த்தனை நிலையங்களுக்கு அருகில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் முதலாம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 360 ரூபாவாக காணப்பட்ட நிலையில்  கடந்த 3 நாட்களாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி வேகமாக சரிவடைந்துள்ளது.

இந் நிலையில் டொலரின் பெறுமதி மேலும் குறைவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் டொலர்களை மாற்றிக் கொள்ள முண்டியடிக்கின்றனர்.இந்நிலையில், இலங்கையில் கடந்த மாதங்களில் கடவுச்சீட்டை சமர்ப்பித்தவர்களுக்கு மாத்திரமே,டொலர் பரிவர்த்தனை செய்யப்பட்டது. அத்தோடு மக்கள் அதிக விலையில் டொலர்களை மாற்றிக் கொள்ள வேறு வேறு பரிவர்த்தனை நிலையங்களை நாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...