செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeதொழில்நுட்பம்இலங்கையின் இரண்டாவது நானோ செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது!

இலங்கையின் இரண்டாவது நானோ செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது!

Published on

spot_img
spot_img

Arthur C Clarke Institute for Modern Technologies இன் பொறியாளர்களின் தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இரண்டாவது நானோ செயற்கைக்கோள் வியாழக்கிழமை (24) சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

Kitsune நானோ செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு, ஐந்து தரப்பு சர்வதேச கூட்டுத் திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக Arthur C Clarke Institute for Modern Technologies (ACCIMT) தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி சுமார் 17.41 மணிக்கு செயற்கை கோள் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சுற்றுப்பாதையில் Kitsune நானோ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Kitsune நானோ செயற்கைக்கோள் பிப்ரவரி 18, 2022 அன்று சிக்னஸ்-17 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாசாவுடனான வணிக மறுவிநியோக சேவைகள் (CRS-2) ஒப்பந்தத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட்டது.

கிட்சூன் கியூடெக் (நோடல் பார்ட்னர்) மற்றும் சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகம், அட்னிக்ஸ் கார்ப்பரேஷன், ஜப்பான், ஹராடா சீக்கி கார்ப்பரேடின், மற்றும் ஏசிசிஎம்டி ஆகிய கூட்டாளர்களால் இந்த செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

Arthur C Clarke நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் நானோ செயற்கைக்கோள், ராவணா-01, ஜூன் 17, 2019 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...