Homeஇலங்கைஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியத் திரைப்பட நடிகர் சூரி!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியத் திரைப்பட நடிகர் சூரி!

Published on

இந்தியத் திரைப்பட நடிகரான சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானார்.

பின்னர் பிரபல முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயனுடம் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

இவ்வாறான நிலையில் தனது விடுமுறை நாட்களை கழிக்க நடிகர் சூரி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் நுவரெலியா மாவட்டத்திற்கு சென்ற சூரி அங்கிருந்த அலைவரிசை ஒன்றிற்கு பிரத்தியேக பேட்டியை அளித்திருந்தார்.

அங்கு பேட்டி அளித்த சூரி, இங்கு அன்பு தம்பிகள், உறவினர்களை எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தேகமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...