Homeஇலங்கைஇலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மர்மப் பொருட்கள் பொலிசாரால் மீட்பு!

இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மர்மப் பொருட்கள் பொலிசாரால் மீட்பு!

Published on

இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 760 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சாப் பொதிகளை கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பொலிசார் நேற்றைய தினம் (20.02.2023)அன்று தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது 19 உரைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 760 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் பெருமதி மட்டுமே சுமார் 1.5 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேடுதலின் போது யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...