செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கைக்கு அனுப்பப்படவிருந்த போதைப்பொருள் ஒருதொகை இந்தியாவில் பிடிபட்டது

இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த போதைப்பொருள் ஒருதொகை இந்தியாவில் பிடிபட்டது

Published on

spot_img
spot_img

இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த 6 லட்சம் போதைப் பொருட்களை தமிழக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக்கு அனுப்புவதற்காக ராமநாதபுரம் வேதாளை கிராமம் அருகே கரையோரத்தில் ஒரு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள்.

போதைப்பொருளை கடத்த முயன்ற கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க தமிழக காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், கடத்தலை தடுக்க கடலோரப் பகுதிகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் வேட்டையை அதிகப்படுத்தியுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...