Homeவிளையாட்டுCricketஇறுதி பந்தில் New Zealand த்ரில் வெற்றி

இறுதி பந்தில் New Zealand த்ரில் வெற்றி

Published on

New Zealand மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது Test போட்டியில் இறுதி பந்தில் New Zealand அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

5 ஆம் நாளில் 257 ஓட்டங்கள் பெற வேண்டும் என்கிற நிலையில் களமிறங்கிய New Zealand அணி மழை காரணமாக 5 ஆம் நாளில் 53 ஓவர்கள் மாத்திரம் வீசப்படும் என்கிற நிலையில் பரபரப்புக்கு மத்தியில் இறுதி பந்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் Williamson மற்றும் Mitchell அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவிந்திருந்தாலும் இறுதி கட்டத்தில் இலங்கை அணி விக்கெட்களை கைப்பற்றி சற்று போட்டியை நெருக்கி இருந்தாலும் இறுதி ஓவரின் இறுதி பந்தில் இலங்கை அணியின் ஒரு Run Out வாய்ப்பு தோல்வியடைய New Zealand அணி 2 விக்கெட்களால் த்ரில் வெற்றி பெற்றது.

இவ் வெற்றியின் மூலம் New Zealand தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் India அணி WTC இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...