Homeஉலகம்இயேசுவை பார்க்க வேண்டுமா பட்டினி இருந்தால் போதும்.. போதகரின் பேச்சை கேட்டு உயிரை விட்ட 90...

இயேசுவை பார்க்க வேண்டுமா பட்டினி இருந்தால் போதும்.. போதகரின் பேச்சை கேட்டு உயிரை விட்ட 90 பேர்.

Published on

கென்யாவில் மதபோகரின் பேச்சை நம்பி பட்டினி கிடந்து பலர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர். இதில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது கடவுளை காண வேண்டும் என்றால் பட்டினி கிடந்து நோன்பு இருக்க வேண்டும் என்று மக்களிடம் கூறியுள்ளார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். அவர்களில் 90 பேர் உயிரிழந்து விட்டனர்.அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது.

அவை உடல் மெலிந்து கிடைக்கும் நிலையில் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பற்றிய தொடர்பான விசாரணையில் பால் மெக்கன்சி சாப்பிடவோ அல்லது குடிக்கவோ மறுத்து விட்டார். இந்த சம்பவம் கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச கிறிஸ்தவ ஆலயம் இருந்த 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...