செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்அவுஸ்ரேலியாவில் வட்டி வீதத்தில் உயர்வு!

அவுஸ்ரேலியாவில் வட்டி வீதத்தில் உயர்வு!

Published on

spot_img
spot_img

அவுஸ்ரேலியாவின் மத்திய வங்கி ஒரு தசாப்தத்திற்கு பிறகு, முதல்முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, அதிக கவனம் செலுத்தும் தேர்தலுக்கு அவுஸ்ரேலியா தயாராகி வருவதால், இந்த உயர்வு, வீட்டு வரவு செலவுத் திட்டங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் ஆசிய-பசிபிக் பொருளாதாரங்களின் வளர்ந்து வரும் பட்டியலைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவின் ரிசர்வ் வங்கி (ஆர்பிஏ) இன்று (செவ்வாய்க்கிழமை) ரொக்க (பெஞ்ச்மார்க்) வட்டி வீதத்தை 0.1 சதவீதத்திலிருந்து 0.35 சதவீதமாக உயர்த்தியது.

21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் ரிசர்வ் வங்கி ஆளுனர் பிலிப் லோவ், ‘பணவீக்கம் எதிர்பார்த்ததை விட விரைவாக அதிகரித்தாலும், வேலையின்மை குறைவாக இருந்தது மற்றும் ஊதிய வளர்ச்சி மேம்படும் என்பதற்கு சான்றுகள் உள்ளன’ என்று குறிப்பிட்டார்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...