செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்அமெரிக்காவில் திருநங்கைக்கு முதல் முறை மரண தண்டனை

அமெரிக்காவில் திருநங்கைக்கு முதல் முறை மரண தண்டனை

Published on

spot_img
spot_img

அமெரிக்காவில் முதல்முறை திருநங்கை ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டின் கொலை ஒன்றுக்காக மிசூரியில் 49 வயது ஆம்பர் மக்லோப்லின் என்பவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மக்லொப்லின் தனது முன்னாள் காதலியை கொன்று உடலை Mississippi ஆற்றில் விசியதாக குற்றங்காணப்பட்டவராவார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதை ஆளுநர் மைக் பார்சன் நிராகரித்ததை அடுத்தே மரண தண்டனை முன்னெடுக்கப்பட்டது.

ஆன்மீக ஆலோசர் ஒருவருடன் பேசிய பின் மக்லோப்லினுக்கு விச ஊசி செலுத்தப்பட்டது. சில நிமிடங்களின் பின் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

1970களில் மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை 1,558 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகி இருப்பதோடு அதில் 17 பேர் தவிர அனைவரும் ஆண்கள் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...