Homeஇலங்கைஅக்குறணை பிரதேசத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் போலியான தகவல் தொடர்பில் சந்தேகநபர் கைது!

அக்குறணை பிரதேசத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் போலியான தகவல் தொடர்பில் சந்தேகநபர் கைது!

Published on

அக்குறணை பிரதேசத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் இன்று (ஏப்ரல் 22) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 18 இரவு 118 இணைய அவசர முறைப்பாடு அமைப்புக்கு அழைப்பு விடுத்த சந்தேக நபர், புனித ரமழானில் முஸ்லிம் பக்தர்களின் தொழுகையின் போது அக்குறணையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலியான தகவலை அதிகாரிகளுக்கு அநாமதேயமாக வழங்கியுள்ளார்.

வெடிகுண்டு பீதியை அடுத்து அக்குறணைக்கு விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) இவ்விடயம் தொடர்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, அக்குரணை பிரதேசத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அண்மைய அறிக்கைகளை தெளிவுபடுத்தினார்.

குறித்த பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி அவசர பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...